tag:blogger.com,1999:blog-4153416993645634577.post6129922619586227372..comments2023-08-10T11:59:54.162+04:00Comments on Nothing: அரசு அலுவலகத்தில் ராஜ மரியாதைஜீவன்பென்னிhttp://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4153416993645634577.post-50232186866026470922010-07-28T09:41:00.276+04:002010-07-28T09:41:00.276+04:00கொஞ்சம் இந்தியாவுல இதை எதிர்பார்க்கிறது தப்பு தான்...கொஞ்சம் இந்தியாவுல இதை எதிர்பார்க்கிறது தப்பு தான், இருந்தாலும் இந்தியாவும் ஒரு நாள் மாறும், அது வெகு தொலைவில் இல்லை...விரைவில் முடியும் நாம் நினைத்தால்,,<br /><br />அருமையான் சிந்திக்க தூண்டும் பதிவு ஜீவன்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-14984805608177686872010-07-20T18:25:04.962+04:002010-07-20T18:25:04.962+04:00சௌந்தர்
ஜில்தண்ணி - யோகேஷ்
ஜெய்
Riyas
கே.ஆர்.பி....சௌந்தர்<br />ஜில்தண்ணி - யோகேஷ்<br />ஜெய் <br />Riyas <br />கே.ஆர்.பி.செந்தில் <br />!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ <br />|கீதப்ப்ரியன்|<br /> ப.செல்வக்குமார்<br /> கரிசல்காரன் அனைவருக்கும் நன்றிகள்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-40963474129870840412010-07-20T17:31:28.675+04:002010-07-20T17:31:28.675+04:00//இங்க சூஸு மேட்டரே இல்ல. பேசக்கூடிய வார்த்தைகளும்...//இங்க சூஸு மேட்டரே இல்ல. பேசக்கூடிய வார்த்தைகளும், நம்மை நடத்தும் விதமும்தான் மேட்டரு. //<br /><br />அதுகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-8444142932732752842010-07-20T17:05:34.458+04:002010-07-20T17:05:34.458+04:00அனானி அவர்களுக்கு இங்கு நாகரிகமான முறையில் எழுதி எ...அனானி அவர்களுக்கு இங்கு நாகரிகமான முறையில் எழுதி எனது கருத்துறை எங்கே என்று கேட்கும் நீங்கள் இதே முறையில் உங்கள் கருந்துக்களை பதிந்திருந்தால் வெளியிட்டிருப்பேன்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-23118501685666370912010-07-20T13:33:19.903+04:002010-07-20T13:33:19.903+04:00aYYA, COMMENT MODERATION POTTUKITTU APPURAM YEN
NE...aYYA, COMMENT MODERATION POTTUKITTU APPURAM YEN<br />NEENGAL ANONY OPTION OPEN PANNI VAIKKA VENDUM<br />YENGE YENATHU COMMENTAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-11038832288753857882010-07-20T12:54:25.830+04:002010-07-20T12:54:25.830+04:00ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..! அந்த மாதிரி நம்ம ஊ...ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..! அந்த மாதிரி நம்ம ஊரிலும் எல்லோரும் இருந்தா மகிழ்ச்சி ..!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-80045524629395223902010-07-20T11:43:45.336+04:002010-07-20T11:43:45.336+04:00அருமையான பதிவு நண்பா,இங்க எனக்கு ஒருமுறை ஷார்ஜா கா...அருமையான பதிவு நண்பா,இங்க எனக்கு ஒருமுறை ஷார்ஜா கான்கோர்டிலும் இதேபோல மொபைல் தொலைந்து கிடைத்தது,இதுக்குன்னே லெட்ஜர் எல்லாம் மெயிண்டைன் பண்றாங்க.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-14391714571973744652010-07-19T23:41:20.027+04:002010-07-19T23:41:20.027+04:00அமீரகத்திலாவது இந்த மனிதம் என்னும் அடிப்படை உணர்வு...அமீரகத்திலாவது இந்த மனிதம் என்னும் அடிப்படை உணர்வு கொஞ்சமாவது இருக்கு இந்தியாவில் அதையெல்லாம் தொலைத்து பல வருடங்களாக தேடும் நிலை . நல்ல பதிவு சிந்திக்கத் தூண்டியது . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-86833321298305536262010-07-19T21:55:37.834+04:002010-07-19T21:55:37.834+04:00இங்க டாக்சில போகும் போது பேச ஆரம்பிச்சோம்னா ஒவ்வொர...இங்க டாக்சில போகும் போது பேச ஆரம்பிச்சோம்னா ஒவ்வொருத்தருக்கிட்டையும் நிறைய கதை இருக்கும், அடிக்கடி டாக்சில போறதால பேச்சுக்கொடுத்த்தோம்னா சொல்லிகிட்டே போவாங்க. ஒரு பதிவு இல்ல 100 பதிவா எழுதிக்கிட்டே போகலாம். அவ்வளவு இருக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-83067847709985243592010-07-19T20:36:42.875+04:002010-07-19T20:36:42.875+04:00அதானே பார்த்தேன்.. படிக்கும்போது மலைப்பாக இருந்தது...அதானே பார்த்தேன்.. படிக்கும்போது மலைப்பாக இருந்தது நம்ம ஊர்தானா? அடடா என்ன ஒரு மாதரம் என்று..?<br /><br />அமீரகத்தில் என்றவுடன்தான் பெருமூச்சு வந்தது.. சமீபத்தில் மலேசியாவில் நம் சக பதிவர் செல்போனை அவரை அழைத்துவந்த டாக்சி டிரைவரே ஆட்டைய போட்டதை பதிவு எழுதியிருந்தார்..<br /><br />அமீரகத்திற்கு என் வந்தனம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-29722795838370566962010-07-19T18:28:50.077+04:002010-07-19T18:28:50.077+04:00//என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!!...//என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!! <br />இந்தியாவோட மக்கள் தொகை என்ன? பிரச்சனைகள் என்ன... இந்தமாதிரி சேவைகள்லாம் எதிர்பார்க்கவே கூடாது... // மாம்ஸ் இங்க சூஸு மேட்டரே இல்ல. பேசக்கூடிய வார்த்தைகளும், நம்மை நடத்தும் விதமும்தான் மேட்டரு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-87288851034978143722010-07-19T16:51:11.103+04:002010-07-19T16:51:11.103+04:00//மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்...//மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.//<br /><br />நல்லா சொன்னிங்க பென்னி..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-3785464498667361562010-07-19T14:36:05.504+04:002010-07-19T14:36:05.504+04:00nalla anubavam.nam naattai ninaiththu peru moochch...nalla anubavam.nam naattai ninaiththu peru moochchu thaan vidavendi irukkirathu.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-39510718914478665402010-07-19T13:57:39.022+04:002010-07-19T13:57:39.022+04:00கடைசியில இது கனவா இருக்குமோன்னு நினைச்சேன்... அதைவ...கடைசியில இது கனவா இருக்குமோன்னு நினைச்சேன்... அதைவிட பெரிய திருப்பமா இது அமீரகம்னு சொல்லிட்டீங்க... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்... இந்தியாவுல இதுல ஒரு வரிகூட சாத்தியமில்லை... <br /><br />ஏன்னா, என் வாழ்க்கையில இதுவரை ஒரு தடவைதான் லஞ்சம் குடுத்து இருக்கேன்... 100 ரூப.. போன வருஷம் செல்ஃபோன் தொலைஞ்சுபோயி போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கறப்போ, மூணு போலிஸ் முறைச்ச பார்வையோட “ஃபீஸ் குடுத்துட்டுப்போங்க” ன்னு டாக்டர் மாதிரி கேட்டாங்க... ”எதுக்கு”-ன்னு கேட்க நினைச்சது வாயை விட்டு வெளியே வரல... குடுத்துட்டு வந்தேன்...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-47262648902888048332010-07-19T12:01:43.725+04:002010-07-19T12:01:43.725+04:00எவ்வளவு வித்யாசம் இந்தியாவிற்க்கும் அதற்கும்
இந்...எவ்வளவு வித்யாசம் இந்தியாவிற்க்கும் அதற்கும் <br /><br />இந்தியா இப்டி இருந்தா எப்டி இருக்கும் ???<br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவன் :))ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-20467697338560198922010-07-19T12:01:43.726+04:002010-07-19T12:01:43.726+04:00என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!!
...என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!! <br />இந்தியாவோட மக்கள் தொகை என்ன? பிரச்சனைகள் என்ன... இந்தமாதிரி சேவைகள்லாம் எதிர்பார்க்கவே கூடாது... <br />நீங்க சொன்னாமாதிரி பண்ணாத்தான் நம்மளை மாதிரி ஆளுங்க இங்க பொழைக்கவும், பிசினஸ் பண்ணவும் வருவானுங்க... நாமமல்லாம் அவங்களக்கு ஒரு கஸ்டமர் மாதிரிப்பா...அவனுங்க பண்ணித்தான் ஆகனும்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4153416993645634577.post-54304237822562442822010-07-19T11:50:45.592+04:002010-07-19T11:50:45.592+04:00மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.
வாழ்வில் ஒவ்...மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.<br /><br />வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது//<br /><br />நீங்கள் தொடர்ந்து கலக்குங்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com