ஊடருக்கும் ஒப்புமையில்லா உருவமது
குழலினது குழைவல்லாது கலைந்திருக்கும்
அற்றவையின் ஆழத்திலே ஒழிந்திருக்கும்
பிரிதோர் கூடலில் புரிந்திருக்கும்..
அரிதாரம் கொண்டு அறிவை பெருக்கி
சரிதானொரு விடை கொண்டு
கண்டு உளம் நகிழ மனம் மகிழ
கண்டு உளம் நகிழ மனம் மகிழ
அகம் விடுத்து புறம் நோக்கி பின் அகம் சேரும்.
2 comments:
உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக
நல்லா இருக்குங்க.. :)
Post a Comment