Saturday, November 20, 2010

உள்ளிருப்பவை....

முதலாய் தொடங்கி மிதவாய்
தனியாய்  திரிந்தாய் தனிந்தாய்
நினைவாய் பொதியாய் அலைந்தாய்
கனவாய் தினம் கனிவாய் ஒரு நாள்
மறு நாள் சரியாய் தவறாய்
அதனாய் அழிவாய் வருவாய் வெளியாய்
முடிவாய்....!!! முடிவாய்......!!!

8 comments:

dheva said...

நேத்து பேசும் போதே நினைச்சேன்....

சரி ரைட்டு.....!!!!!!

தம்பி....இப்போ கொஞ்சம் தெளிவாயிருக்கா...இன்னும் கொஞ்சம்தான் பாக்கி....!!!!!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!!!!!

Prabu M said...

மனசை எழுதியிருக்கீங்க :)

எஸ்.கே said...

அருமையாக உள்ளது!

NaSo said...

Nice :)

Unknown said...

நிறைவாய் ...

பனித்துளி சங்கர் said...

இன்னும் சிறப்பாய் தருவாய் நல்ல பதிவாய் என்று எதிபார்க்கும் உன் நட்பாய் !

Kousalya Raj said...

good one...

:))

செல்வா said...

படிப்பதற்கு நல்லா இருக்கு அண்ணா ., எனக்கு கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கு ..

Post a Comment