Friday, December 11, 2009

க்ரைம் கதை- இறுதி பாகம்

இழு இழு நல்லா இழுடா...

ம்ம்ம்ம்ம் நல்லா இழு...

இவ்வளோடதாண்டா என்னால முடியும்.

சரி சரி.. இழு இழு...

வந்துடுச்சு வந்துடுச்சு இன்னும் கொஞ்சம் தான்.

போதும் விடு விடு கொஞ்சம் பிளேடு போட்டா வந்த்துடும்.

டொர் டொர் கிர் கிர்
கொர் கொர் டொர் டொர்

அப்பாடா வந்துடுச்சு.

கட்டுனதுதான் கட்டுனானுங்க சின்னதா கட்டக்கூடாது எவ்வளோ நீளம்
இதுக்கு இடையில கம்பிங்க வேற இதுனால எவ்வளோ கஷ்டம்.  இந்தப்பக்கட்லேர்ந்து அந்தப்பக்கம் போறதுக்கு அறை மணி நேரமாகுச்சு, இனிமே பிரச்சனையில்ல. காலைல அறை ம்ணி நேரம் லேட்டாவே எழுந்திரிக்கலாம் ஆபீஸ்லயும் எவனும் ஏண்டா லேட்னு கேக்கமுடியாது.

கத இங்க முடியுது.



க்ரைம் கதைன்னு போட்டிருந்துச்சு கதை அதுக்குள்ள முடிஞ்சுடுச்சு கேக்காதீங்க இன்னொரு முறை தலைப்ப நல்லா படிங்க.




இதுல இருக்குற ஒரு கம்பியத்தான் நம்ம கதைல அறுத்தாங்க.

4 comments:

Raju said...

மூணு பார்ட்டையும் படிச்சேன் பாஸ்..!
நல்ல சஸ்பென்ஸா கொண்டு போயிருக்கீங்க..

ஜீவன்பென்னி said...

"ராஜு

மூணு பார்ட்டையும் படிச்சேன் பாஸ்..!
நல்ல சஸ்பென்ஸா கொண்டு போயிருக்கீங்க.. "

நன்றி ராஜு.

ப்ரியமுடன் வசந்த் said...

மூணும் படிச்சேன் தல நல்லாருக்கு தொடர்ந்து சிறப்பா எழுத வாழ்த்துக்கள்...

ஜீவன்பென்னி said...

"மூணும் படிச்சேன் தல நல்லாருக்கு தொடர்ந்து சிறப்பா எழுத வாழ்த்துக்கள்"


நன்றி வசந்த்.

Post a Comment