Thursday, January 28, 2010

அமீரகத்தில் இந்தியரைக்கொன்ற இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.  கொல்லப்பட்டவரும் தண்டனைக்குள்ளானவர்களும் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச்சேர்ந்தவர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் முழு விவரங்களும் கொடுக்கப்படவில்லை.  தீர்ப்பின் விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிகமான விவரங்கள் பின்பு பதியப்படும்.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?section=theuae&xfile=data/theuae/2010/january/theuae_january742.xml

No comments:

Post a Comment